கவிதைமணி

ஜன்னல் நிலா:  - கோ. மன்றவாணன்

கவிதைமணி
தொடர்வண்டியின் ஜன்னலோரம்முகத்தில் காற்று உரச உரசஉட்கார்ந்திருந்தேன்தொடர்ந்து வந்ததுதூரத்து நிலாவீட்டுக்கு வந்துதிறந்தேன் ஜன்னலைஅங்கேயும்அருகில் வந்து காத்துக்கிடந்ததுஅதே நிலாநிலவைஅகன்ற திடலில்அமர்ந்துஅண்ணாந்து பார்த்தால்கழுத்துச் சுளுக்கிப் போகலாம்ஜன்னல் வழியாகப் பார்த்தால்கவிஞன் ஆகலாம்யாரும்கதவு திறந்தால்காற்று வரும்காதலன் திறந்தால்பகலில் கூட நிலவுவரும்எதிர்வீட்டு ஜன்னலில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT