கவிதைமணி

ஜன்னல் நிலா : எஸ். சுரேஷ்

கவிதைமணி

ஆகாய குளத்தில் 
விண்மின்கள் நடுவில் 
வீற்று இருக்கும் 
வெண் நிலவே
 சேற்றில் முளைத்த 
வெண் தாமரை
பறித்த சில நாழிகையில் 
வாடுவது போல 
நாங்கள்  உன்  
அழகை   பார்த்ததும் 
தேய்ந்து போகிறாயே
இனி உன்னை 
ஜன்னல் ஓரத்தில் 
நின்றே பார்க்கிறோம் 
நீ தினமும் 
வருவாயா சொல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT