கவிதைமணி

கைகோர்ப்போம்:  அ.வேளாங்கண்ணி

கவிதைமணி
முன்னேற்றம் மட்டுமேமுன்னெடுத்துச் செல்ல..தவிக்கும் உயிருக்குதண்ணீராய் இருக்க..மூடப்பழக்க வழக்கம்முற்றிலும் ஒழிக்க..சாதிமத பேதங்கள்குழிதோண்டி புதைக்க..தீவிரவாதம் குண்டுவெடிப்புஉலகை விட்டோட..சந்தோசம் சமாதானம்மட்டுமே நிலைக்க..சிந்தனைப் பூக்கள்எங்கெங்கும் மலர..இயற்கை வளங்கள்அழியாமல் காக்க..வனத்தின் உயிர்கள்நிம்மதியாய் வாழ..வானத்துப் பறவைகள்சந்தோசமாய் பறக்க..வருங்கால சமுதாயம்நன்றியுடன் நினைக்க..வாழும்காலம் வரையும்நன்மைமட்டும் செய்ய..வாருங்கள் தோழர்களேஒற்றுமையாய் கைகோர்ப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT