கவிதைமணி

சூரிய தாகம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

* தாகம்...
  தேவை என்பது
  இதன் பொருளாம்.

* சிலரின் தாகம்
   நினைத்தது கிடைத்துவிட்டால்   
   தீர்ந்து விடும.

* சூரியனும் அரசியல்வாதியும் 
   இந்த விஷயத்தில் ஒன்றுதான் 
   எப்போதும் தாகம் தீர்வதில்லை.

* மொத்த நீரைக் குடித்தும்
   தாகம் தீராமல்
   சுட்டெரிக்கிறது சூரியன்.

* அட்சய பாத்திரம் போல்
   கொடுத்துக் கொண்டேயிருந்தால்
   ஒருவேளை தீரலாம் சூரிய தாகம். 

* எப்போதும் மழை தரும் 
   அட்சய பாத்திரம் 
    மரம் தானே?

* மரம் நட்டு மழை பெற்று 
   சூரிய தாகம் தீர்ப்போம்
   சுகமாய் வாழலாம் நாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்தாம் வகுப்பு: தனித் தோ்வா்களுக்கு இன்று முதல் செய்முறைத் தோ்வு

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT