கவிதைமணி

கோடை மழை: கவி.சுசிமணாளன்

கவிதைமணி

கோடை  மழை  கொடையாக வாராதோ 
கொளுத்தும் வெயிலை தணிக்கச் செய்யாதோ 
ஆடை நனைய பெய்யாதோ ஆலங்கட்டி விழாதோ 
பாடைகட்டி ஒப்பாரி வைத்தோம்; பாரில் மழை பெய்திடவே 

மூட நம்பிக்கை என்றாலும் பரவாயில்லை -இந்த 
கோடை மழை வந்தால் போதுமே; மண்ணும் மனமும் குளிருமே 
காடு கழனியெல்லா காய்ந்து கிடக்கிறதே பாழும் 
கடவுளும் கண்மூடி படுத்திடுச்சோ ?!​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT