கவிதைமணி

எனை நனைத்த மழை: கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

மழை மண்ணில் வானத்தின் தாய் பால் 
மண்ணின்  மனதில் மகிழ்ச்சிப்பால் !

கண்ணில் கண்ணீர்மழை தான் 
உழவர்கள் தாமே தம்மை மாய்ப்பு !

உழவுக்கு உயிர் தர - வர மறுக்கும் 
உயிர் நீர் கருமேக மழை !

மக்கள் மனம் மகிழ வானம் 
மனம் திறக்க வேண்டும் !

கழனியிலே கருவாடு காயப்போடும் 
வருநிலை தவிர்க்க மழை வருவிப்போம் !

கழனி மகிழ மழை வேண்டி 
குடும்பமாய் இறைவனை வணங்குவோம் !

சுற்றுச்சூழலை பாதுகாப்போம் 
பசுமை பாரதம் படைப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

தமிழ் மொழி அறிஞா் க. மு. செல்லப்பா பிறந்த நாள்: முதல்வா் மு. க. ஸ்டாலின் வாழ்த்து

கண்ணகி நகா் அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய 50 நூல்கள்: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு வெளியிட்டாா்

ஏஐ குறித்த ஐநா சுயாதீன அறிவியல் குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியா் பி.ரவீந்திரன்

செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்

SCROLL FOR NEXT