கவிதைமணி

எனை நனைத்த மழை: சசி எழில்மணி 

கவிதைமணி

அலைபாயும் ஆசைகள்
வெள்ளமென பொங்கிட
வாசங்கள் பல வீசி
மொட்டுக்கள் மலர்ந்திட
செவ்விதழ் அசைந்தாட
மௌனமொழி பேசிட
விடியலை மறந்திட்டே
இரவினை நினைத்திட
எழில்வனம் தாலாட்ட
மலர்வனம் சீராட்ட
இளந்தென்றல் தீண்டிட
தேன்துளி சிதறிட
ததும்பிடும் இளமை
எனை நனைத்த மழை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

SCROLL FOR NEXT