கவிதைமணி

அரியாசனம் :  கே.நடராஜன்

கவிதைமணி
அரியாசனம்  கொள்ளவேண்டும் பெருமை தன்
மேல் அமரும் தலைவன் முகம் பார்த்து !
தலைவன் அவனும்  சிந்திக்கவேண்டும் இந்த
அரியாசனத்துக்கு  தானும் பெருமை
சேர்க்க வேண்டும் தன் நன்னடத்தையால் என்று !
தலைவனுக்கு அரியாசனம் தரும் பொது சனம்
ஏதும் அறியா சனம் அல்ல ! ஒரு ஜடமும் அல்ல !
அரியாசனம் ஒரு தலைவனுக்கே  நிரந்தரமும் இல்லை !
புரிய வேண்டும் ஒரு உண்மை தலைவனுக்கு ..
அவனை அரியாசனத்தில் அமர்த்துவதும்  பொது ஜனம்
அரியாசனம் அவனுக்கு சரியாசனம் இல்லை என்றால்
சரியான தருணத்தில் தலைவன் அவனை கீழே
இறக்கி விரட்டி அடிப்பதும் அதே பொது ஜனம்தான் என்று !
இதை மறக்காமல் இருந்தால் சிறக்கும் ஒரு தலைவனின் 
நல்லாட்சி !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT