கவிதைமணி

அரியாசனம்:   ந.நரசிங்கமூர்த்தி

கவிதைமணி

அரித்தன்னை சுமக்கும் ஆசனம்
அரியாத சனத்தினை ஆயுள்வரை
ஆட்டிவைக்கும் ஆசனம்
வஞ்சிப்பவருக்கு என்றைக்கும்
கனியாத ஆசனம்
எஞ்சியவருக்கு என்றும்
எட்டாக் கனியான ஆசனம்
சித்தனுக்கு சிதையே
சிவனாசனம் அந்த பக்தனின்
மனமே அவனாசனம்
தாய்க்கு மகன் என்றும்
சிம்மாசனம் இந்தசேயின்
மனதில் தாய்க்கென்றும்-தனியாசனம்                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT