கவிதைமணி

அரியாசனம்:  -ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்,

கவிதைமணி

அரியின் ஆசனம்
அரியாசனம்
ஆம் தெய்வம் தந்த
பதவி அது நல்லவர்க்கு...
இன்றோ
அரியாசனத்திற்கு
ஜாதி ஒரு கால்
மதம் ஒரு கால்
பணம் ஒரு கால்
நரித்தனம் நான்காம் கால்
ஆகையால் அரியாசனம்
எப்பொழுதும் சரியலாம்...
நாம் சரியாய் 
இருந்து விட்டால் அது
நல்லவர்கள் அமருமிடம்
ஓட்டுக்கு நோட்டு வாங்கினால்
அது நமக்கு நாமே
வெட்டிக் கொண்ட
புதைகுழி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT