கவிதைமணி

அரியாசனம்:  மா. செந்தில்வேலன்

கவிதைமணி

ஆட்சி செய்ய ஒரு அரியாசனம் அவசியம்
ஆன்றோரும், சான்றோரும் கூடிய இடத்தில்
அரசாணையை அமல் படுத்த ஒரு அரியாசனம்
நீதி   பிறழாமல் மக்களின் நலன் காக்க
ஒரு ஆட்சி அவசியம்
நீதி தவறினால் இயற்கையே நம்மை
மதிக்காமல் சீற்றம்  கொடுக்கும்
மக்கள் நலம் காக்க   நாடு செழித்திட
பார் போற்றிட ஓர் நல்ல ஆட்சி அமைந்திட
நல்லவர் ஆட்சி செய்ய
ஒரு அரியாசனம் அவசியம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT