கவிதைமணி

அரியாசனம்: ஆர். எம். பாலா

கவிதைமணி

உடைந்த நாற்காலி
உரிமை கோரும் உறவினர்கள்
உண்மைகள் மயக்க நிலையில்
இருக்கும்போது மக்களால் என்ன
செய்ய இயலும்
அரசன் அழிவில் இருந்து
ஆட்சி பிறக்கிறது
அதிகாரமும் பணமும் ஆட்டமிட
பழைய வழக்கு
புதிய பகை 
இரண்டும் பழிவாங்க
வழக்கின் முடிவில் சிறைவாசம்
கடைசியில் அரியாசனம்
சரியாசனம் ஆகாமல்
ஆட்சி அந்தரத்தில்
முடிவு அரச சபையில்....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT