உடைந்த நாற்காலி
உரிமை கோரும் உறவினர்கள்
உண்மைகள் மயக்க நிலையில்
இருக்கும்போது மக்களால் என்ன
செய்ய இயலும்
அரசன் அழிவில் இருந்து
ஆட்சி பிறக்கிறது
அதிகாரமும் பணமும் ஆட்டமிட
பழைய வழக்கு
புதிய பகை
இரண்டும் பழிவாங்க
வழக்கின் முடிவில் சிறைவாசம்
கடைசியில் அரியாசனம்
சரியாசனம் ஆகாமல்
ஆட்சி அந்தரத்தில்
முடிவு அரச சபையில்....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.