கவிதைமணி

அரியாசனம்: கவிஞர் ரீகன்

கவிதைமணி

தாய்
தமிழில் புது புது கவிதை நாளும்
தினம் தேடும் கவிஞன் நான்.

பல கவிதை இதயத்தில் உதித்தாலும்
என்னிதயம் தொட்ட முதல் கவிதை நீயே....

என் வருங்காலம் நீ
எப்படி இருந்தாலும்...

அழகல்ல அது
காமமல்ல அது

இதயத்தின் ஆழத்தில் 
தேவதையே அரியாசனம்
உனக்காக.....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT