கவிதைமணி

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு: ஆபிரகாம் வேளாங்கண்ணி

கவிதைமணி
புலி வருகிறது புலி வருகிறதென நாளுக்கு 
நாள் கூறப்படுவதால்

கிலி  வருகிறது நாளும் நெஞ்சங்களிலே அந்த
வலி வந்த வண்ணம் இருப்பினும் ஓர்நாள்

புலி வந்தே தீருமன்றே
மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு

துள்ளிக் குதிக்கின்றது
இளம் வீர சிங்கங்கள்

தடைவிதித்த வேதனையில்
முற்றுப் புள்ளியிட முடியாது 

எள்ளி நகையாடுவோர்க்கு
சொல்லிப் பாடம் புகட்டாது

விடுவரோ நள்ளி எலும்பு
கிள்ளி எரிமாப்போலவே

எதிர்ப்புகள் எதிர்கொள்வது 
நம் அபாயத்தைக் கருதியே

ஆயினும் காயப்படுத்தி விடாது காத்திடல் நலமே
புலியையே தானியத்தைப் புடைக்கும் முறத்தால்
மங்கையர் விரட்டியடித்த மறபு ஏட்டை புறட்டியறியார் 

மறுதளிப்போர் யாவரும் 
ஓர் நாள் மறுக்களிப்பார்

இது சிறு இடைவெளியே பொருமை காத்திடுதல் பெருமைக் கடிதளமே
பாரம்பரிய  விளையாட்டு 
ஓரங்கட்ட பார்ப்போர்கள்

மல்லுகட்டும் ஜல்லிக்கட்டு
ஒரு ஓரம் நின்று காணாமல்
  
போய் விடுவரோ அதையும்
காணாமல்  போவோமோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT