கவிதைமணி

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: -பெருமழை விஜய்,:

கவிதைமணி
மாட்டுடன் மல்லுக்கட்டும் மகத்தான விளையாட்டின்றுஅரசியலாகி விட்ட அவலத்தை என்ன சொல்ல?!காளையை  யடக்கிவிட்டு  கன்னியரின்  கைப் பிடித்த காளையரெல்லாம் இன்று கனலாகி நிற்ப துண்மை!அடித்தே சாப்பிடுவது அப்படியொன்றும் தப்பில்லையாம்!தழுவியே  விளையாடுவதுதான் தவறான  பெருங்குற்றமாம்!மக்களின்  உணர்வுகளை  மதிக்காத   அரசெதுவும்மக்களாட்சியில் நீடித்த தாயில்லை நீண்ட வரலாற்றில்!உள்ளூர் மாடுகளை ஒன்றுகூட இல்லாமல் அழித்துவிட'பீடா'வின்  சதியென்ற  வாதமும்  உண்மைதானோ?!நாளுக்கு நாளிங்கு நடக்குது பெரும் போராட்டம்மல்லுக்கட்டியாவது இங்கு ஜல்லிக்கட்டை நடத்திடவே!அரசும்  கோர்ட்டாரும்  நடத்தும்   நல் நாடகமிதுநயவஞ்சகமாய் மக்களைப் பழிவாங்கும் படலமிது!தேர்தல் வரும்போது தெரியும் இதன் பலன்களெல்லாம்!மக்களின்  மதிப்பதனை  அப்போது  உலகறியும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ. 5,000 கோடி திரட்டும் கனரா வங்கி!

சுபேதார் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

SCROLL FOR NEXT