வெல்லும் சொல்; சசி எழில்மணி
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
இருளில் கிடக்கும் மனங்களுக்கும்சோர்வில் துவண்ட மனிதருக்கும்முடியும் என்ற முனைப்போடும்விடியும் என்ற நினைப்போடும்நேர்மறைச் சிந்தனையில்மனதை வழிநடத்தமுயற்சியை விதைத்துஊக்கம் கொடுக்கசான்றோர் பகிர்வதேவெல்லும் சொல்.