முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்.: இராஜேந்திரன் சத்யா

Updated On : 25 ஜூன், 2018 at 3:31 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
என் ஐம்பூத உலகினில் உலாவி வரும் உயிராய்....!!!    என் நான்திசை பக்கமும் வளம் வரும் வாசமாய் ...!!!என் முப்பொழுதினிலும் முகம் பதிக்கும் பதுமையாய் ...!!!     என் இரு கண்களின் கனவிலும் கடத்தி செல்லும் சோலையாய்  ....!!!என்  ஒற்றை இதயத்தை ஓயாமல் ஒலித்து, ஒளிந்திருக்கும் ஓவியமாய்....!!!      காதலொழுக கதை பேசும் என் மனதிற்கு............அவள் உதடுகள் உதிர்த்த காதலை....      என் செவிகளும் பருகாதோ....... ஒருமுறையேனும்.......!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.