ஒருமுறையேனும்: வேதஹரி
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒருமுறையேனும்கவிதைஏன்எழுதவேன்டும்எதர்காகஎழுதவேன்டும்காதல்வளர்குமாமொழிவளர்க்குமாபுகழ்நிலைக்குமாஅப்படியானால்...இதுநாள்வரை…மயில்ஆடும்குயில்பாடும்மலைஅழகுபூமலரும்வைகரைபுலரும்நிலவுவானம்நீலம்யாருக்குத்தான்தெரியாதுசொல்வனயாவும்அரிந்தவையேதெரியாததைசொன்னால்அபத்தம்கவிதையாருக்காகஎழுதுவதுஉனக்காகவாஎனக்காகவாபத்திரிக்கைகளுக்காபுத்தகங்களுக்காஎதைச்சொல்லஎழுதுவதுஒன்றுமில்லைஉனக்கும்எனக்கும்பிடுக்கும்அவ்வளுவுதான்.