கவிதைமணி

ஒருமுறையேனும்:  பொன். குமார்

கவிதைமணி
ஒருமுறையேனும்குறைந்தபட்சம் நகராட்சி உறுப்பினராகிவிடும்நப்பாசையில்அரசியலில் ஈடுபட்டு வருகிறான்அரசியல்வாதி. ஒருமுறையேனும்இமயமலை ஏறிடவேண்டுமெனதீவிர இலட்சியத்துடன்இயங்கிக் கொண்டுள்ளான்மலையேற்ற வீரன். ஒருமுறையேனும்சுதந்திர காற்றைச் சுவாத்திடஏங்கிக் கொண்டுள்ளான்இலங்கைத் தமிழன். ஒரு முறையேனும்கடவுளைக் கண்டுவிட வழிபட்டுக்கொண்டுள்ளான்பக்தன். ஒருமுறையேனும் சேரிக்குள் தேர் வரவேண்டுமென்றுபோராடிக்கொண்டுள்ளான்தலித். ஒருமுறையேனும்தமிழ்நாட்டைதமிழன் ஆளவேண்டுமென்றுதவமிருக்கிறான்தமிழன். ஒரு முறையேனும்..... ஒருமுறையேனும்மனிதராக வாழ்ந்து மரணிக்க வில்லை எவரும்.... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT