தாயின் கருவறையில்ஜயிரண்டு மாதங்கள்கருக்கொண்டு உருப்பெற்றுவளா்வேன் என எண்ணிஆனந்தமாய் இருக்கையிலேஆணா பெண்ணா எனஆராட்சி செய்தனரேஆண்டவன் படைப்பினிலேபெண்ணாக இருந்ததினால்சுமையாக நினைத்தனரேகருவினிலே அழித்து விடகங்கணம் கட்டிஎன்மீது வன் முறையைகருவினிலே கட்டவிழ்த்து விட்டனரேகருவிலே தொலைந்து போனேன்கருவில் தொலைந்த குழந்தையாய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.