கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கோ. மன்றவாணன்

கவிதைமணி
கட்சிக்காரர்களின்காவிக்காரர்களின்காமக் தீக்கரங்களில் சிக்கிக்கருகிடும் பூமொட்டாய்ச் சிதைவோமோ…கடவுளையே சாட்சியாய் வைத்துக்கர்ப்பக் கிரகத்துள் அடைத்துக்கர்ப்பம் தரிக்கச் செய்வார்களோ…போதைக் கணவன் வாள்சுழற்றும்போர்க்களத்தில்ஒவ்வோர் இரவும் ரணகளமாகுமோ…பாதையில் நடக்கும் போதுபலரின் பார்வை முட்கள் குத்துமோ…மேலதிகாரியின்மேனிச் சீண்டலில்பதறும் உடலோடுகதறுமோ மனம் மவுனமாய்?கடவுளாய்த் தோன்றும் கயவரின்காதல் கலையில் ஏமாந்துமரக்கிளையில் தொங்கித்தற்கொலையில் முடியுமோ வாழ்வு?மனம்ஒப்பாத காதலை மறுத்தால்அமில வீச்சில் எரியுமோஅழகிய முகம்?பிறக்கப் பயந்துகருவிலே தொலைந்தது குழந்தை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT