கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: ஜெ.முகிலினி

கவிதைமணி
பெயர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று....ஏங்கி தவிக்கிறது....ஒரு கூட்டம்...வாடகைத் தாய், சோதனைக்குழாய், கோயில், குளம் என...அலைபாய்கிறது ஒரு கூட்டம்.... இது எதுவும் செய்யாத காரணத்தினால் என்னவோ!....யாருக்கும் தெரியவில்லை உன் அருமை....பெண்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல...பெண்ணாய் பிறப்பதற்கே....போராட வேண்டுமடி....பெண்ணாய் ... நீ  இருப்பாய் ௭ன ஜாதகம் கருத்து சொல்ல...என் கருவறையே...கல்லறையாய் போனதடி....கருவிலே நான் உன்னை தொலைத்தேனடி....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT