முகப்பு
கவிதைமணி

யார் இட்ட சாபம்: சசி எழில்மணி

Updated On : 21 மே, 2018 at 4:24 PM
பகிர்:
புது யுகமாபோர்க்களமாஉள்ளங்கையில்உலகம் வந்தும்உறவுகள் ஏனோசிதறிப் போனதுபச்சிளம் குழந்தை கூடபால் மனம் மறந்துபுத்தக மூட்டையைதூக்கி சுமக்குதுஅது தன்னிலை மறந்துஏனோ தவிக்குதுவிளைநிலம் பாழ்பட்டதுவிலை கொடுத்தால்தான்அன்பே கிடைக்குதுஓரறிவு உயிர்முதல்ஐந்தறிவு உயிர்கள் வரைபுவியினில் மகிழ்ந்திருக்கமனிதனின் வாழ்வுதினமும் போராட்டத்தில்ஆறாம் அறிவின் காரணமோஇது யார் இட்ட சாபம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.