கவிதைமணி

என்றும்  என் இதயத்தில்: உஷா முத்துராமன்

கவிதைமணி
அன்பின் உருவம் அம்மா!ஆசையின்  உருவம் அப்பா!இருவரும் என்றும் இருப்பது என் இதயத்தில்! ஈகை செய்ய  கற்று கொடுத்தீர்கள்!உங்கள் இருவரின்  வழி நடக்க ஊக்கமான உங்களின் ஒவ்வொரு செயலும்என்றும்  என் இதயத்தில் அமர்ந்து விட்டதால்ஏக்கம்  என்ற சொல்லையும் ஐயம் என்ற சொல்லையும்  நானறியேன்!ஒருமுறை அல்ல பல முறை ஓங்கும்   நற்செயல்கள் செய்வதால்ஒளடதம் என்ற மகிழ்ச்சி படகில் பயணம்  செய்கிறேன். அஃது  எனக்கு அம்மா, அப்பா நீங்கள்சொல்லிக்  கொடுத்த  பாடம்  அன்றோ!உயிர் கொடுத்த  உங்களின்  நினைவுகளோடும், அறிவுரைகளோடும் வாழும்  என்  இதயத்தில்  என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருப்பது நீங்கள்  இருவர் மட்டுமேதான்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT