கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: ஈழநங்கை

கவிதைமணி
வாழ்க்கை எனும் சக்கரத்தில்குழந்தைப் பருவம் பள்ளிப் பருவம்வாலிபப்பருவம்முதுமைப்பருவம் எனவாழ்க்கைப்பருவமதுநகா்ந்து செல்கிறதுஇக்கால நீட்சியின்நினைவுப் பொக்கிசமாய்பசுமரத்தாணியாய்மறக்கமுடியாத நாட்களாய்கண்கள் பனித்து நிற்கநினைத்து நினைத்துமீட்டிப் பாா்க்கிறேன்மீண்டும் திரும்பிட முடியாதபள்ளிப் பருவமதைஆண்டுகள் பல கடந்தும்என்றும் என் இதயத்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT