கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

கவிதைமணி
சில நேரம் சண்டைகள்சில நேரம் ஊடல்கள்;கலையாத காதலுடன்விளையாடும் தருணங்கள்..தொலைதூரம் சென்றாலும்துணையாகும் நினைவுகள்;அருகாமை வந்தவுடன்அழகாகும் தருணங்கள்...மௌனத்தில் முத்தங்கள்முத்தத்தின் சத்தங்கள்...மொழியேதும் இல்லாமல்உரையாடும் நிமிடங்கள்; மதுவுண்ட மயக்கத்தில்மலர்மீது இளைப்பாறும்சிறுவண்டு அதுபோலுன் மடிமீது தூக்கங்கள்...மாற்றமே வையகத்தில்நிரந்தரம் எனும் நியதிஏற்றமும் தாழ்மையும்வாழ்க்கையின் ஒரு பகுதி;ஆண்டுகள் உருண்டோடும்அகவையும் பல கூடும்இளமையும் முதுமையாய்மாறும்நாள் வரக்கூடும்எதுவந்த போதிலும்எவர்சென்ற போதிலும்விதிநமக்குப் பலவற்றைவினைத்திட்ட போதிலும்வென்றாலும் தோற்றாலும்கொன்றாலும் எந்நாளும்குன்றாத அன்புடையஅன்றிலின் காதல்போல் என்றும் என் இதயத்தில் இன்று போல் நீங்காமல்துடிப்பாக நீயும் - உன்துணையாக நானும் ...                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT