கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கவிஞர் பி.மதியழகன்

கவிதைமணி

சிறுமிகளின் சிதறல்கள்
சிறகை உடைத்துக் கதறல்கள்
உழவின் வழிமறந்த
உதவாக் கரைகளின்

ஊனமான பார்வைகள்
மக்களை மக்களாய்
மதியாதா மந்திரிகள்
மந்தியைவிட முந்திச் சென்று

பணம் குடிக்கும் பிண முதலைகள்
திட்டமில்லாத வட்டமேசைப் போட்டு
தினம் தினம் பல பேட்டிகள்
பட்டுப்போகும் மண்ணின் வளம்

பார்த்துச் சிரிக்கும்
பனங்காட்டு நரிகள்
சுவாசிக்க சுத்தமானக் காற்று
கேட்டவனை சுட்டுக் கொன்ற

கொடுமைகள் இவை
என்றும் என் இதயத்தில்
படிந்தக் கறுப்புக் கறைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT