கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கௌதம் இராசேந்திரன்

கவிதைமணி

கனவில் கார்டூனை கண்டவனுக்கு
கன்னி காதல் கனவாய் 
தோன்றிய கன்னி அவளே...
என் பெயரையே 
எழுத்துபிழையோடு கிறுக்கியவன்,
அவள் பெயரை மட்டும்
சந்திபிழை கூட இன்றி செதுக்கினேன்...

கார்டூனை தவிர எதையுமே ரசிக்காதவன்
எதை எதையோ ரசிக்க ஆரம்பித்தேன்...
மீசை அரும்பியதால் ஆசை வந்ததா??
ஆசை வந்ததால் மீசை அரும்பியதா??
அறிய அவகாசம் அவள் தரவில்லை
அவளை அறியவே அலைந்தவனுக்கு...
ஆணாய் என்னை உணர்ந்த தருணம்
என்றும் என் இதயத்தில்!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT