கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: ரா.பார்த்தசாரதி

கவிதைமணி
      என்னருகில் நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலதே       உன்னருகில் நான் இருந்தால்  உன் இதயம் சிறகடுக்குதே       காதல் இதுதானோ உன் கண் விழிப் பார்வையிலே       என் இதயம் துடிக்காதோ உன் மோகன புன்னகையிலே !      காதலுக்கு தேவை கனிவான பார்வையே       இருவிழிகள் சந்திப்பின் காந்த பார்வையே       இரு இதயங்கள் சேர்ந்து இணையம்  சுகமே       இரு மனங்கள் ஒரு மனமாய் திகழ்ந்திடுமே !     காதலியே, நீ என் இதயவானில் ஓர் வெண்ணிலா      உன் அழகை எண்ணி பாடுவேன் கவிதை உலா      உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும்  போதினிலே      இன்பம் எனும் சுவர்க்கம் தோன்றிடும் வாசலிலே !      நான் சந்திரன் என்றால்  நீ மலர்ந்திடும்  அல்லிப் பூ        நான்  இமை என்றால் நீ  என் கண்       நான் உடல் என்றால் நீ என் உயிர்.       நான்  பேச்சு என்றால் நீ என் மூச்சு .      காதல் எனும் மொழி பேச  வருவேன்  உன் வாசலுக்கே       விழி நிறைய நீர் சுமந்து வழி நனைய உன்னை காண்பதற்கே       உன்னை நான் பார்க்கும்போது  நான் ஊமையாகின்றேன்      உன்னை சிறை வைப்பேன் என்றும் என் இதயத்தில் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT