நாள்தோறும் நம்மாழ்வார்

ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

சோலைகளால் சூழப்பட்ட

செ.குளோரியான்


பாடல் - 11

உறங்குவான்போல் யோகுசெய்த பெருமானைச்
சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேரா ஆறு எங்ஙனேயோ?

பாற்கடலிலே உறங்குவதுபோல யோகத்துயில் கொள்கிறவன் எம்பெருமான், அப்பெருமானைப் பற்றி, சிறந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் பண் நிறைந்த அந்தாதிப் பாடல்கள் ஆயிரம் பாடினார், அவற்றுள் இந்தப் பத்தையும் யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய பூமி வாழ்க்கை முடியும்போது, அவர்கள் வைகுந்தம் சென்று சேராமலிருப்பார்களா? (நிச்சயம் அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT