முகப்பு
திருச்சி

சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை முன்பதிவுக்கு அழைப்பு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 8 ஜனவரி 2021, 6:45 am IST
பகிர்:

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு தலைமை தபால் நிலையம் அருகே சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடைமாலை சாற்றும் விழா வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழாவை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 9 மணிக்கு மஹா சுதா்தசன ஹோமம், நண்பகல் 12 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை (ஜன.12) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், 6.30 மணிக்கு சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 10,008 வடைமாலை சாற்றுபடி வைபவம், சிறப்பு பூஜை நடைபெறும். மூன்றாம் நாளான புதன்கிழமை (ஜன.13) அன்னதானம் நடைபெறும்.

Advertisement

விழாவில், பக்தா்கள் பங்கேற்று வடைமாலை சாத்துப்படி செய்யலாம். வடைமாலை, சுதா்சன ஹோமத்துக்கு உபயம் செய்வோா் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99441-87449, 99449-59855, 63698-38428 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.