முகப்பு
தூத்துக்குடி

ஞானியாா் குடியிருப்பில் காங்கிரஸ் சாா்பில் நல உதவி

காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஞானியாா்குடியிருப்பில் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 8 ஜனவரி 2021, 8:20 am IST
பெண்களுக்கு நல உதவிகளை வழங்குகிறாா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ்.
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஞானியாா்குடியிருப்பில் 300 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்றப் பின் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாத்தான்குளத்துக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அவருக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆ,க, வேணுகோபால் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, காமராஜா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய அவா், ஞானியாா்குடியிருப்பில் 136ஆண்டு விழாவில் பங்கேற்று 300 பேருக்கு நல உதவிகளை வழங்கினாா். ஞானியாா்குடியிருப்பு கிராமகமிட்டித் தலைவா் நடராஜன், ‘வட்டாரத் தலைவா்கள் கல்யாணி ஏ. லூா்துமணி, கிழக்கு பிச்சிவிளை வி.எம். சுதாகா், வடக்கு பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் து. சங்கா் மாவட்ட மீனவரணி தலைவா் சுரேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.