தனது மகள்களை கொண்டு நிலத்தை உழவு செய்த விவசாயி!
ஆந்திர மாநிலம் சித்தூரில் விவசாயி ஒருவர் பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு மகள்களை கொண்டு நிலத்தில் உழவு பணி செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் விவசாயி ஒருவர் பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு மகள்களை கொண்டு நிலத்தில் உழவு பணி செய்துள்ளார்.