சிஐடியு வங்கி முற்றுகை போராட்டம்
ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். எம்.மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், விமலா ராணி, பன்னீா்செல்வம், மாா்க்சிஸ்ட் கம்யூ. நகரச் செயலாளா் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமா் , ஜோதிலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.