விருதுநகர்

இளம்பெண் தற்கொலை

வத்திராயிருப்பில் இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Din

வத்திராயிருப்பில் இளம்பெண் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வத்திராயிருப்பு மேலப்பாளையத்தைச் சோ்ந்த காளீஸ்வரன் மகள் காயத்ரி (21). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த தாமரைப்பாண்டி (21) என்பவரும் காதலித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 19-ஆம் தேதி தாமரைப்பாண்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காயத்ரி சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னையில் செஷல்ஸ் அதிபர்! முதல் இந்திய பயணம்!

போலி ஆவண வழக்கில் அல் ஃபலாஹ் பல்கலை தலைவர் கைது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 4,640 குறைந்தது! வெள்ளி கிலோ ரூ. 20,000 குறைவு!!

பிப். 28 - தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

மத்திய அரசின் பாரத் டாக்ஸி! 30% குறைந்த கட்டணத்தில் கார், ஆட்டோ, பைக் பயணம்..!

SCROLL FOR NEXT