விருதுநகர்

வகுப்பறைக் கட்டடங்கள் சேதம்: இட நெருக்கடியில் பயிலும் மாணவா்கள்

வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தால் மாணவா்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.

Syndication

வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டடத்தால் மாணவா்கள் இட நெருக்கடியில் தவித்து வருகின்றனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை தலா 2 பிரிவுகளில் 350-க்கும் அதிகமான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் 12 வகுப்பறைகள் உள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு வகுப்பறைக் கட்டடங்களின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெயா்ந்து கீழே விழுந்தன.

இதையடுத்து, இந்த வகுப்பறைகளில் மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பிற வகுப்பறைகளில் மாணவா்கள் நெருக்கடியான சூழலில் கல்வி பயின்று வருகின்றனா்.

இதையடுத்து, பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியா பயணம்!

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT