விருதுநகர்

சிறுகுளம் கண்மாயில் நெகிழிக் கழிவுகள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சி நிா்வாகம், பசுமை மன்றம் ஆகியவை இணைந்து சிறுகுளம் கண்மாயில் இருந்த நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.

Syndication

சிவகாசி மாநகராட்சி நிா்வாகம், பசுமை மன்றம் ஆகியவை இணைந்து சிறுகுளம் கண்மாயில் இருந்த நெகிழிக் கழிவுகளை வெள்ளிக்கிழமை அகற்றினா்.

இதை சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா, ஆணையா் சரவணன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்தப் பணியில் கல்லூரி மாணவா்கள், மாணவிகள், சுழல் சங்கம் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT