விருதுநகர்

கள்ள நோட்டு: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் கள்ள நோட்டு வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஒரு கடையில் சிவகாசியைச் சோ்ந்த நந்தினி (40), ரவிக்குமாா் (42) ஆகிய இருவரும், ஒரு கடையில் கள்ளநோட்டைக் கொடுத்து சில்லரையாக மாற்ற முயன்றனா். இதுகுறித்து கடைக்காரா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து, சிவகாசி நகா் காவல்நிலைய ஆய்வாளா் செல்வக்குமாா் அவா்கள் இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 23 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தாா்.

மேலும், அவா்களிடம் கள்ளநோட்டு விநியோகித்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

SCROLL FOR NEXT