விருதுநகர்

பெண் துப்புரவுத் தொழிலாளி தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெண் துப்புரவுத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி ஜக்கம்மாள் (40). இவா், துப்புரவு தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இவரது கணவா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியில் இருந்த ஜக்கம்மாள் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இவரை உறவினா்கள் மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி இவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீா் திறப்பு

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT