முகப்பு
தினமணி கதிர்

மைக்ரோ கதை

கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:00 AM
பகிர்:

கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது. கணவன் கோபத்தில் கத்தினான்.
 ""நீ மேக் அப் பண்றதுக்கு அவ்வளவு நேரம் எடுக்காம இருந்திருந்தா 6 மணி பஸ்ûஸயே பிடிச்சிருக்கலாம்''
 மனைவி சொன்னாள்: ""நீங்கள் அவசரப்படுத்தாம இருந்திருந்தா இப்ப 8 மணி பஸ்ஸýக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ற அவசியம் இருந்திருக்காது. கரெக்டா ஏழரை மணிக்கே வந்திருக்கலாம்''
 நெ.இராமன், சென்னை-74.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.