* விளக்கை கோலம் போட்ட ஒரு பலகைமீது வைத்த பிறகே ஏற்ற வேண்டும்.
* விளக்கிற்கு பஞ்சுத் திரி, நூல் திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கில் ஒரு முகத்தில் திரி போட்டு ஏற்றும்போது அது கிழக்கு முகமாக சுடர்விடும்படி ஏற்ற வேண்டும்.
*விளக்கின் உச்சியில் ஒரு குங்குமப் பொட்டும் தண்டில் மூன்று குங்குமப் பொட்டும், பீடத்தில் இரண்டு பொட்டும் உச்சியில் பூவும் வைத்து விளக்கேற்ற வேண்டும்.
*இரண்டு திரி போட்டு ஏற்ற வேண்டும்.
*விளக்கேற்றும்போது முன் வாசல் கதவைத் திறந்தும், பின்புறக் கதவை அடைத்தும் வைக்க வேண்டும்.
*அதிகாலை மூன்று மணி முதல் ஐந்துக்குள் தீபம் ஏற்றினால் வீட்டில் சர்வ மங்கள யோகம் உண்டாகும்.
*விளக்கின் சுடரை பூக்கொண்டு சமாதானம் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.