முகப்பு
தினமணி கதிர்

தண்டனை வழங்கும் உரிமை நீதிபதிகளுக்கு இல்லை

சுவீடன் நாட்டில் குற்றத்தை உறுதி செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன.

Updated On : 25 மார்ச், 2016 at 5:45 PM
பகிர்:

சுவீடன் நாட்டில் குற்றத்தை உறுதி செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் வெவ்வேறு அமைப்புகள் உள்ளன. தண்டனை வழங்கும் அமைப்பில் பேராசிரியர்களும், மனித உரிமையாளர்களும், மனோதத்துவ நிபுணர்களும், வழக்குரைஞர்களும் இருப்பார்கள். அவர்கள் குற்றவாளிகளுடன் நேரடியாகப் பேசுவார்கள். குற்றவாளிகளின் குடும்பத்தோடு அவர்கள் கலந்துரையாடுவார்கள். குற்றவாளிகளின் சமூகப் பங்களிப்பு, சமூகத் தொடர்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தண்டனை முடிவு செய்யப்படும். அங்குள்ள சட்டப்படி நீதிபதி தன்னிச்சையாக தண்டனை விதித்துவிட முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.