உங்களிடம் அன்பை மட்டும் விட்டுச் செல்கிறேன்!
இந்த உலகிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக நாட்கள் என் மக்களுக்காக சேவை செய்ய முடியவில்லையே என்னும் ஓர் ஏக்கத்தைத் தவிர, வேறு ஏதற்காகவும் நான் வருந்த வேண்டியதில்லை.
இந்த உலகிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்ளும் வேளையில் இன்னும் அதிக நாட்கள் என் மக்களுக்காக சேவை செய்ய முடியவில்லையே என்னும் ஓர் ஏக்கத்தைத் தவிர, வேறு ஏதற்காகவும் நான் வருந்த வேண்டியதில்லை.
நான் இறந்த பின்பு மக்களுடைய நேரத்தையும், பணத்தையும், வீணாக்கும் வகையில் என் இறுதிச்சடங்கைப் பெரிய அளவில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்களிடம் என் எல்லையற்ற அன்பை மட்டும் விட்டுச் செல்கின்றேன்.
(வட வியட்நாம் அதிபர் காலஞ்சென்ற ஹோ சி மின் சொன்னது)