தினமணி கதிர்

படிக்காத தந்தை

DIN

எழுத்தாளர் பிரபஞ்சனின் தந்தை எழுதப் படிக்கத் தெரியாதவர் ஆனாலும், தன் மகனை ஏழாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிவிட்டவுடன்  நூலகம் செல்லச் சொல்லி வழிகாட்டியவர். மேலும் தன் மகனின் பிறந்தநாளின்போது தனக்குத் தெரிந்த, நூல்களைப் பற்றி அறிந்தவர்களிடம் கேட்டு நல்லநூல்களைப் பரிசளிப்பாராம். நல்ல தந்தையைப் பெற்ற பிரபஞ்சன் பாக்கியசாலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT