தினமணி கதிர்

பிடித்த கிரிக்கெட் வீரர்

DIN

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா ஒரு கிரிக்கெட் ரசிகர். இப்போதும் இந்திய கிரிக்கெட் போட்டிகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்.
அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதற்கு அவர் அளித்த பதில்:
"எம்.எல்.ஜெய்சிம்ஹா. என்னைப் பொருத்தவரை அவர் சச்சின் டெண்டுல்கரை விட ஒரு படி மேல்!'' என்றார்.
இன்று எம்.எல்.ஜெய்சிம்ஹா உயிருடன் இல்லை. அவருடைய மகன் வித்யூத் ஐதராபாத் கிரிக்கெட் அகாதெமியைத் துவக்கி நடத்தி வருகிறார்.

-ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT