தினமணி கதிர்

செல்லம்மாளை விழுந்து வணங்கிய  பாவேந்தர்!

தினமணி

திருவானைக்காவலில் பாவேந்தர் பாரதிதாசனின் மணிவிழா 30.4.1951- இல் நடந்தபோது, மகாகவி பாரதியாரின் துணைவியார் செல்லம்மாள் திருச்சியில் 
தங்கியிருப்பதை அறிந்து கவிஞர். திருலோக சீதாராமுடன் சென்று செல்லம்மாளை விழுந்து வணங்கினார்.

பாரதியாரின் துணைவியார், "யாரு சுப்புரத்தினமா? மொரட்டுப்பயலாச்சே? பிள்ளைகுட்டி நாலஞ்சு ஆயிருச்சு இல்ல. இன்னும் மொரட்டுத் தனமா இருக்காதே''  என்று கூற  பாவேந்தர் "இல்லையம்மா''  என்று பணிவாக கூறினார்.

( டாக்டர் மா. அண்ணாதுரையின் "பாவேந்தர் பாரதிதாசன்'  என்ற நூலிலிருந்து)
- கோட்டை செல்வம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT