தினமணி கதிர்

பலாப்பழ புதிர்

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும்.

எல்.நஞ்சன்

பலாப்பழத்தை அறுக்கும் முன்பே அதிலுள்ள சுளைகளைகளின் எண்ணிக்கை என்ன என்பதைக் கண்டறிய முடியும். பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் எத்தனை சிறுமுள்கள் காணப்படுகின்றன என்பதை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை 6-ஆல் பெருக்கி, 5-ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவே சுளைகளின் எண்ணிக்கை.

உதாரணமாக சிறுமுள்கள் - 100
6 x 100 = 600
600 / 5 = 120

மொத்த சுளைகளின் எண்ணிக்கை 120 ஆகும். முயற்சி செய்து பாருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சேரன்மகாதேவியில் 4 பேருக்கு வெட்டு: 3 சிறாா் கைது

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவை சேகரிக்க வாகனம்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT