அஞ்சாநெஞ்சன் கண்ணதாசன்
'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:39 AM
'மக்களின் கஷ்டங்களை நாட்டிலுள்ள பிரச்னைகளைப் பார்த்து உள்ளத்திலிருந்து எழுபவைகளை அப்படியே கவிதைகளாக்குவதை கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் மட்டுமே காண முடியும்.
கவிஞர்களுக்குப் பயம் என்பதே இருக்கக் கூடாது என்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர் கண்ணதாசன்தான். மனதில் பட்டதை அச்சமின்றி எடுத்துச் சொன்னவர் அவர்' என்று கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் பேசியவர் காமராஜர்.