தினமணி கொண்டாட்டம்

பாவேந்தர் கடிதம்

DIN

1944-ஆம் ஆண்டு பாரதிதாசன் தன் மூத்தமகள் சரஸ்வதியின் திருமண அழைப்பிதழுடன் தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிட வேண்டாம் என்று குறிப்பிட்டு ஒரு கடிதத்தையும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அனுப்பினாராம். திருமணம் நடைபெறுவது சிறிய ஊரில் என்.எஸ்.கேக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்தால் திருமண விழாவிற்கு வந்து விடுவார். பெரும் கூட்டம் கூடிவிடும். சமாளிக்க இயலாது அதனால் அப்படி எழுதினேன் என்றாராம் பாவேந்தர்.
 (டாக்டர் நல்லிகுப்பு சாமி செட்டியாரின் சில சிந்தனைகள், சில நினைவுகள் நூலிலிருந்து)
 -கோட்டை செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT