தினமணி கொண்டாட்டம்

படமாகும் நடிகையின் சிறுகதை!

ராஜிராதா

டுவிங்கிள் கன்னா நடிகை மட்டுமல்ல; எழுத்தாளரும் கூட!  இவர் 2016-இல் எழுதி வெளியிட்ட "தி லெஜன்ட் ஆஃப்  லட்சுமி பாரேட்' என்ற புத்தகத்தில் இருந்து "சலாம் நோனி அப்பா' என்ற சிறுகதை, முதலில் நாடகமாக  வந்தது. தற்போது அதுவே படமாகவும் தயாரிக்கப்படவுள்ளது. இந்தக் கதை உண்மையில் அவருடைய பாட்டி, சகோதரி பற்றியதாகும். இந்தப் படத்தை அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமானது மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT